வெகுதொலைவில்..
அது ஒரு நதிப்பிரவாகம்.
அதன் கரையோர மரத்திலிருந்து
காற்றில் உதிர்ந்த
இலையென விழுந்தேன்..
அடித்துச் சென்றது பிரவாகம்.
இருப்பினும் எப்படியோ
சுழிக்குள் சிக்காமல்
சிதையாமல் மூழ்காமல்
லாவகமாய் அதன்மேலே
தவழ்ந்து சென்று
வேறேதோவோர் கரையில்
ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் -
'என்னை விட்டு நான்
வெகுதொலைவு வந்துவிட்டதை!'.
(எண்ணத்தூறல் - 6)
அதன் கரையோர மரத்திலிருந்து
காற்றில் உதிர்ந்த
இலையென விழுந்தேன்..
அடித்துச் சென்றது பிரவாகம்.
இருப்பினும் எப்படியோ
சுழிக்குள் சிக்காமல்
சிதையாமல் மூழ்காமல்
லாவகமாய் அதன்மேலே
தவழ்ந்து சென்று
வேறேதோவோர் கரையில்
ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் -
'என்னை விட்டு நான்
வெகுதொலைவு வந்துவிட்டதை!'.
(எண்ணத்தூறல் - 6)
கருத்துகள்
கருத்துரையிடுக