கண்கள்


இதழ்கள் சிரித்தாலும்
கண்கள் காண்பித்துவிடுகின்றன
இதயம் சுமந்து நிற்கும்
வன்மத்தையும்
வெறுப்புணர்வையும்
பகைமையுணர்வையும்!

(எண்ணத்தூறல்-1)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..