தனிமை
ஐநூறு பேரமர்ந்துண்ணும்
பேருண்டிச்சாலை அது.
அத்தனை நாற்காலிகளும்
ஆக்கிரமிக்கப்பட்டு
இரைச்சல்களுக்கிடையே
உணவருந்துகையிலும்
தனிமையையும்
வெறுமையையும்
உணர்கிறேன்
ஆத்ம நண்பர்கள்
பல ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் இருப்பதால்!
அத்தனை நாற்காலிகளும்
ஆக்கிரமிக்கப்பட்டு
இரைச்சல்களுக்கிடையே
உணவருந்துகையிலும்
தனிமையையும்
வெறுமையையும்
உணர்கிறேன்
ஆத்ம நண்பர்கள்
பல ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் இருப்பதால்!
கருத்துகள்
கருத்துரையிடுக